DreamLand

Thursday, October 08, 2020

 தமிழ் நாட்டு தலைவர்களின் தபால் தலைகள்!


மற்ற தலைவர்களுக்கு, தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கு இல்லாத சிறப்பு, அறிஞர் அண்ணாவிற்கும், தந்தை பெரியாருக்கும் உண்டு. இவர்கள் இருவரின் தபால் தலையிலும், இவர்களின் பெயர் கையொப்பமாக தமிழில் இடம்பெற்றிருப்பது.


அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, அவருக்கு தபால் தலை வெளியிட முடிவு செய்யப்பட்டு, அவரின் புகைப்படம் கேட்கப்பட்டபோது, கலைஞரால் வழங்கப்பட்ட புகைப்படம்...தமிழ் நாட்டின் தலைமகன் அறிஞர் அண்ணாவின் பெயரை தபால் தலையில் தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற முடிவுடன், அவருடைய கையெழுத்துடன் வழங்கப்பட புகைப்படம்.

0 Comments:

Post a Comment

<< Home